தமிழ்நாடு

கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.

தந்தி டிவி

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர். புற்றுக்கண் வீரமாட்சியம்மன் கோயிலில் இருந்த உண்டியலை முகமூடி அணிந்த இருவர் தூக்கிச்சென்று, அருகிலிருந்த வயல்வெளியில் வைத்து உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கைரேகைகள் மற்றும் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை