தமிழ்நாடு

கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.

தந்தி டிவி

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர். புற்றுக்கண் வீரமாட்சியம்மன் கோயிலில் இருந்த உண்டியலை முகமூடி அணிந்த இருவர் தூக்கிச்சென்று, அருகிலிருந்த வயல்வெளியில் வைத்து உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கைரேகைகள் மற்றும் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்