தமிழ்நாடு

"அமேசானில் வாங்கிய பணம் தயாரிக்கும் மெஷின்" - கை நிறைய ரூ.500, ரூ.200 நோட்டுகள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 500, 200 ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அழகாபுரிபட்டணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மணிகண்டன் என்பவர், அமேசானில் ஜெராக்ஸ் மெஷின் வாங்கி வீட்டிலேயே நோட்டுகளை பிரிண்ட் செய்து, டீக்கடை, மெடிக்கல் கடை போன்ற இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில், மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பிரிண்ட் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை