தமிழ்நாடு

"அமேசானில் வாங்கிய பணம் தயாரிக்கும் மெஷின்" - கை நிறைய ரூ.500, ரூ.200 நோட்டுகள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 500, 200 ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அழகாபுரிபட்டணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மணிகண்டன் என்பவர், அமேசானில் ஜெராக்ஸ் மெஷின் வாங்கி வீட்டிலேயே நோட்டுகளை பிரிண்ட் செய்து, டீக்கடை, மெடிக்கல் கடை போன்ற இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளார். ரகசிய தகவலின் அடிப்படையில், மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பிரிண்ட் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

Sathankulam Case | ``தமிழகமே உற்றுநோக்குகிறது’’ - தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் சொன்ன வார்த்தை..

TN rain அடியோடு மாறும் தமிழக க்ளைமேட் - நெருக்கத்தில் அக்னி நட்சத்திரம்.. நாளை கனமழை வெளுக்குமாம்

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..

MK Stalin | ``மே 4 அன்று..’’ - அமைச்சர்கள், முக்கிய புள்ளிகளுக்கு CM திடீர் உத்தரவு