தமிழ்நாடு

போலி கையெழுத்து மூலம் நூதன திருட்டு - தலைமறைவான அறநிலையத்துறை எழுத்தர்

கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. 261 கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தை எழுத்தர் நரசிங், போலியாக கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்றுசென்றதாக தெரிகிறது. இதையடுத்து தலைமறைவான நரசிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ