தமிழ்நாடு

போலி கையெழுத்து மூலம் நூதன திருட்டு - தலைமறைவான அறநிலையத்துறை எழுத்தர்

கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கும்பகோணத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. 261 கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தை எழுத்தர் நரசிங், போலியாக கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பெற்றுசென்றதாக தெரிகிறது. இதையடுத்து தலைமறைவான நரசிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்