தமிழ்நாடு

வேலையின்றி வறுமை வாட்டியதால் தாய்,மகன் தற்கொலை

திண்டிவனத்தை அடுத்த, கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

திண்டிவனத்தை அடுத்த கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேலையின்றி சிரமப்பட்டு வந்த ராஜேந்திரன் வறுமை வாட்டியதால் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்