தமிழ்நாடு

வேலையின்றி வறுமை வாட்டியதால் தாய்,மகன் தற்கொலை

திண்டிவனத்தை அடுத்த, கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

திண்டிவனத்தை அடுத்த கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது தாயார் பாலையம் ஆகியோரின் சடலம் அப்பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேலையின்றி சிரமப்பட்டு வந்த ராஜேந்திரன் வறுமை வாட்டியதால் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி