தமிழ்நாடு

மக்கள் நலனில் அக்கறையற்ற மோடி அரசு; ரூ.13,450 கோடியில் கட்டிடம் தேவையா..? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்கள் நலனில் அக்கறையற்று, பிரதமர் மோடி தனக்காக 13 ஆயிரத்து 450 கோடி ரூபாயில் புதிய மஹாலை கட்டி வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்கள் நலனில் அக்கறையற்று, பிரதமர் மோடி தனக்காக 13 ஆயிரத்து 450 கோடி ரூபாயில் புதிய மஹாலை கட்டி வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கொண்டு 45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் எனவும், ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 40 மெகா கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை கட்ட முடியும் எனவும் தனது பதிவில் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை