தமிழ்நாடு

கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கருணாஸின் கார் ஓட்டுநரான நாங்குனேரியை சேர்ந்த கார்த்திக், கருணாஸ் கைது செய்யப்பட்ட போது , அவரது நண்பர்கள் சாமிதுரை ,சுப்பையா ஆகியோருடன் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் போலீசார் தங்களை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதாக கூறி மூவரும் காவல்நிலையம் முன்பு மண்ணென்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு