தமிழ்நாடு

கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கருணாஸின் கார் ஓட்டுநரான நாங்குனேரியை சேர்ந்த கார்த்திக், கருணாஸ் கைது செய்யப்பட்ட போது , அவரது நண்பர்கள் சாமிதுரை ,சுப்பையா ஆகியோருடன் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் போலீசார் தங்களை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதாக கூறி மூவரும் காவல்நிலையம் முன்பு மண்ணென்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை