தமிழ்நாடு

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் - எம்.எல்.ஏ. கருணாஸ் பங்கேற்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டார்.

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டார். தொடர்ந்து அங்கு பேசிய அவர், இந்தியா உலக அரங்கில் சிறந்து விளங்க காரணம் பன்முக தன்மை தான் என்றும், இன்றைக்கு மத்திய அரசு அதற்கு ஊரு விளைவித்துவிடுமோ என்று நினைக்க தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்