தமிழ்நாடு

வன்னியர் உள் ஒதுக்கீடு - முதல்வர் விளக்கம்

தந்தி டிவி

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக கொண்டு வராததே உச்சநீதிமன்றம் தடைவிதிக்க காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், இறுதியில் அது கானல் நீராகிவிட்டதாக சட்டப்பேரவையில் பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி விமர்சித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தாங்கள் சட்டத்தை நிறைவேற்ற தயாராக இருந்ததாகவும், ஆனால் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை