தமிழ்நாடு

புதிய கட்சி தொடங்குவேன் - மு.க.அழகிரி

வருகிற ஜனவரி 3ம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வருகிற ஜனவரி 3ம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு, மனைவியுடன் வந்திருந்த மு.க.அழகிரி, தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனவரி 3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும், அவர்களின் ஆலோசனையின் படி, தேர்தல் பங்களிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்