தமிழ்நாடு

"பிரித்தாளும் சூழ்ச்சியால் போராட தூண்டும் பாஜக, பொருளாதாரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும்" - ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு

பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் வளர்ச்சி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால், தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை