தமிழ்நாடு

"பிரித்தாளும் சூழ்ச்சியால் போராட தூண்டும் பாஜக, பொருளாதாரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும்" - ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு

பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் வளர்ச்சி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால், தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்