தமிழ்நாடு

"பிரித்தாளும் சூழ்ச்சியால் போராட தூண்டும் பாஜக, பொருளாதாரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும்" - ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு

பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் வளர்ச்சி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால், தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்