தமிழ்நாடு

"நீட் தேர்வுக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும்" - ஸ்டாலின்

நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா ஆகியோரின் மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா ஆகியோரின் மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது, மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள் எனவும் அறிக்கையொன்றில், ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு