தமிழ்நாடு

"நீட் தேர்வுக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும்" - ஸ்டாலின்

நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா ஆகியோரின் மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா ஆகியோரின் மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது, மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள் எனவும் அறிக்கையொன்றில், ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை