தமிழ்நாடு

"கே.பி.பி சாமியின் இழப்பு மீனவ சமுதாயத்தின் இழப்பு" - கே.பி.பி. சாமி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

சென்னை திருவொற்றியூரில், உடல்நலக்குறைவு காரணமாக காலமான திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமியின் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில், உடல்நலக்குறைவு காரணமாக காலமான திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமியின் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்தினார்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி, சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல், சென்னை திருவொற்றியூர் கேவிகே குப்பத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுடன், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் அ​ஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், கே.பி.பி சாமியின் இழப்பு, திமுகவிற்கு மட்டுமல்ல, மீனவர் சமுதாயத்திற்கான இழப்பு என்று குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை