தமிழ்நாடு

"தோண்டப்பட்ட 37 கிணறுகளின் நிலை என்ன?" - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கேள்வி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு யாரை ஏமாற்றுவதற்காக என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை மதுரவாயலில் தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற தி.மு.க. எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார். மேலும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு தானே அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், கச்சா எண்ணெய் எடுக்க ஏற்கனவே தோண்டப்பட்ட 37 கிணறுகளின் பணிகள் நிறுத்தப்படுமா என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை