தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினின் செயலால் நெகிழ்ந்துபோன உக்ரைனிலிருந்து மீண்டு வந்த மாணவர்கள்!

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தந்தி டிவி

மாணவர்களின் குடும்பத்தினரிடமும் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் மாணவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்