தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினின் செயலால் நெகிழ்ந்துபோன உக்ரைனிலிருந்து மீண்டு வந்த மாணவர்கள்!

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தந்தி டிவி

மாணவர்களின் குடும்பத்தினரிடமும் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் மாணவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்