தமிழ்நாடு

"என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொரட்டூர் ஊராட்சி சார்பில் புதுச்சத்திரத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் முககவசம் அணிந்தபடி பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின் தான் துணை முதல்வராக இருந்த போது கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தேன் என்றார். அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என்ற அவர், விவசாயிகளின் நிலைமை

தற்போது மோசமாக உள்ளது என்றார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்