தமிழ்நாடு

"என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொரட்டூர் ஊராட்சி சார்பில் புதுச்சத்திரத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் முககவசம் அணிந்தபடி பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின் தான் துணை முதல்வராக இருந்த போது கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தேன் என்றார். அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என்ற அவர், விவசாயிகளின் நிலைமை

தற்போது மோசமாக உள்ளது என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்