தமிழ்நாடு

"பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?" - தர்மபுரி பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று, தர்மபுரி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று, தர்மபுரி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை மூலம் 17 வயது இளம்பெண் உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றதாகவும், மனிதம் வக்ரம் அடைந்து வருவது பெரும் வேதனை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்