தமிழ்நாடு

"பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?" - தர்மபுரி பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று, தர்மபுரி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று, தர்மபுரி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை மூலம் 17 வயது இளம்பெண் உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றதாகவும், மனிதம் வக்ரம் அடைந்து வருவது பெரும் வேதனை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ