தமிழ்நாடு

பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு : "பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தலை காட்டுகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த நாட்டை, ஒற்றைத்தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? என்றும், இந்தியாவை, 'ஹிந்தி-யா'வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா? என்று ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை