தமிழ்நாடு

பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு : "பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தலை காட்டுகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த நாட்டை, ஒற்றைத்தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? என்றும், இந்தியாவை, 'ஹிந்தி-யா'வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா? என்று ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி