தமிழ்நாடு

மாயமான மாரியம்மன் கோவில் விக்ரகங்கள் | நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

மாரியம்மன் கோவில் விக்ரகங்கள் மாயம் - கிராம மக்கள் புகார்

நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் விக்ரகங்கள் மாயமானதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொடை விழாவின் போது களிமண் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட விக்ரகங்கள், விழா முடிந்து வயல்வெளியில் சிலை வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை சிலைகள் காணமால் போனதாக கோவில் பூசாரி, கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரசித்தி பெற்ற கோவில் சிலைகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா