தமிழ்நாடு

காணாமல் போனவர் கிணற்றில் தத்தளிப்பு : 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு....

திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி கணேஷ் என்பவரை, நேற்று இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு அருகே உள்ள ஐம்பது அடி ஆழ கிணற்றில் கணேஷ் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்த அவரது உறவினர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 12 மணி நேரம் தண்ணீர் தத்தளித்து கொண்டிருந்த கணேஷை பத்திரமாக மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்