தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்கள் யாரும், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலை ,விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு பயணிப்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலை , விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு பயணிப்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாளை முதல் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்பதால், தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

* வெளிமாநில தொழிலாளர்கள் யாரும், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் அந்தந்த மாநிலங்களுக்குள் பயணிப்பவர்கள், பேருந்தில் சென்றால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

* மேலும், பயன்படுத்தப்படும் பேருந்துகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதல் படி கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

* தொழிலாளர்களை வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படும் போது, தண்ணீர், உணவு உள்ளிட்டவைகளை சம்பந்தபட்டவர்கள் ஏற்பாடு செய்யதுத்தரவேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு