தமிழ்நாடு

நெல்லையப்பர் தேருக்கு 100கிலோ வெள்ளி நன்கொடை

தந்தி டிவி

நெல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலின் தேர் பணிகளுக்கு 100 கிலோ வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வெள்ளி கட்டிகளை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பக்தர்களின் சிரமத்தை போக்கவே, மருதமலையில் ஆன்லைன் முன்பதிவு கொண்டுவரப்படுவதாக கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி