தமிழ்நாடு

"திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசின் திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தந்தி டிவி
அரசின் திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூரில், புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தான் புதிய வழித்தடம் கிடைத்ததாக கூறினார். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்றும், அழாமல் இருந்து விட்டால் அதற்கான தேவை தெரியாது என்றும் கூறினார். தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்