தமிழ்நாடு

"டெங்கு காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்தால் நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ஆவடி, மாநகராட்சி அரசுப்பள்ளிகளுக்கு, தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களை அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை ஆவடி, மாநகராட்சி அரசுப்பள்ளிகளுக்கு, தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களை அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆவடி பொது மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்கள் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜபாஸ்கர் , டெங்கு காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை