தமிழ்நாடு

வருமான வரி தொடர்பான வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு மீது உத்தரவு

சேகர் ரெட்டி உள்பட 7 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சேகர் ரெட்டி உள்பட 7 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிராக திரட்டப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமான வரித்துறையிடம் இருந்து பெற்று தரவும், அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், குறுக்கு விசாரணை முடியும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்