தமிழ்நாடு

வருமான வரி தொடர்பான வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் மனு மீது உத்தரவு

சேகர் ரெட்டி உள்பட 7 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சேகர் ரெட்டி உள்பட 7 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிராக திரட்டப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமான வரித்துறையிடம் இருந்து பெற்று தரவும், அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், குறுக்கு விசாரணை முடியும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு