தமிழ்நாடு

நாகநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் வீரமணி

வேலூர் மாவட்டம் சோழவரம் நாகநதி ஆற்றின் குறுக்கே, 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்காக அமைச்சர் வீரமணி அடிக்கல் நாட்டி வைத்தார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் சோழவரம் நாகநதி ஆற்றின் குறுக்கே, 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்காக அமைச்சர் வீரமணி அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர் பேசிய அவர், அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மிகவும் பலம் வாய்ந்தது என பெருமிதம் தெரிவித்தார். இந்த கூட்டணி தான் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்