தமிழ்நாடு

விலையில்லா ஆடு, கோழி வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை

2020-2021ஆம் ஆண்டு மகளிருக்கான விலையில்லா ஆடுகள், கோழிகள் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளன.

தந்தி டிவி

2020-2021ஆம் ஆண்டு மகளிருக்கான விலையில்லா ஆடுகள், கோழிகள் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளன. அதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகளும், ஒன்றரை லட்சம் பேருக்கு தலா 25 கோழிகளும், 12 ஆயிரம் பேருக்கு கறவை பசுக்களும் வழங்க முடிவு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான பணிகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்