தமிழ்நாடு

"டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது" - அமைச்சர் தங்கமணி

மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

தந்தி டிவி

மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பணியாளர் தேர்வாணைய விவகாரத்தில் அரசு கடமையை செய்துள்ளதாகவும், 99 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தங்கமணி கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்