தமிழ்நாடு

மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன் ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் - தங்கமணி

மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்பதே இல்லை என்றார். மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுவதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்