தமிழ்நாடு

"தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும்" - பேரவையில் மின்துறை அமைச்சர் தகவல்

இடப்பற்றாக்குறை, மின்சார இழப்பு, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இடப்பற்றாக்குறை, மின்சார இழப்பு, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை கம்பம் மின்மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேட்டூர் தொகுதி உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பகல் நேரங்களில் காற்றாலை உற்பத்தி குறைவால் சில நேரங்களில் மின் தடை ஏற்படுவதாக விளக்கம் அளித்தார். மின்தடை குறித்து வாட்ஸ்அப் மூலமும், ஆயிரத்து 912 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

#Breaking | Srilanka Arrest | 25 பேரை கைது செய்த இலங்கை

#Breaking || Chennai | சென்னை பேருந்து பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. சில்லறை முக்கியம்

EPS | Erode | ``அவங்க கூட்டணில புகைய ஆரம்பித்துவிட்டது..'' | கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ்

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Breaking | India | Pakistan | T20 | இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை