தமிழ்நாடு

"கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கான தேர்வு, தகுதியின் அடிப்படையில் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு ஏமாந்தால் அதற்கு தமிழக அரசு பொறுப்பேற்காது என்றும் தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு