தமிழ்நாடு

"அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க ஆட்சி" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நம்பிக்கை

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த செட்டியக்காபாளையத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்க தி.மு.க துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில், தி.மு.க-வின் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என அமைச்சர் வேலுமணி கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு