தமிழ்நாடு

"அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க ஆட்சி" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நம்பிக்கை

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த செட்டியக்காபாளையத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்க தி.மு.க துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில், தி.மு.க-வின் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என அமைச்சர் வேலுமணி கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை