தமிழ்நாடு

"அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க ஆட்சி" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நம்பிக்கை

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த செட்டியக்காபாளையத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்க தி.மு.க துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில், தி.மு.க-வின் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என அமைச்சர் வேலுமணி கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை