தமிழ்நாடு

"அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க ஆட்சி" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நம்பிக்கை

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி மட்டுமில்லை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த செட்டியக்காபாளையத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்க தி.மு.க துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில், தி.மு.க-வின் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என அமைச்சர் வேலுமணி கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்