தமிழ்நாடு

2 சக்கர வாகனத்தில் சென்று சாதாரண உடையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி

கோவை பகுதியில் உள்ள ஆறுகள், குளங்களை இருசக்கர வாகனத்தில் சாதாரணமாக உடை அணிந்து வந்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டத்தில் 2 மாதமாக பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. அந்த ஏரி, குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இருச்சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டதோடு, அதிகாரிகளுக்கு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கினார். இருசக்கர வாகனத்தில் வந்து அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்ததை பொது மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி