தமிழ்நாடு

தமிழகத்திற்கு துரோகம் செய்தது திமுக-காங். கூட்டணி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காணொளி வாயிலாக நடைபெற்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர்கள் போல் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவதாக குறிப்பிட்டார். பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை எனவும், திமுக- காங்கிரஸ் கூட்டணி தான், துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ