தமிழ்நாடு

தி.நகருக்கு செல்வதை மக்கள் தவிருங்கள் - அமைச்சர் வேலுமணி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவலை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். முன்னதாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் வேலுமணி தலைமையில் கொரோனா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தி.நகர் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்