தமிழ்நாடு

பேருந்தில் பயணம் செய்து, மக்கள் கொடுத்த மனுக்களை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் சிவசங்கர், பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பிரித்து படித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ மழையால் பாதிக்கப்படும் மின் கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்ய, மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு