தமிழ்நாடு

மருத்துவக் காப்பீடு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்