தமிழ்நாடு

மருத்துவக் காப்பீடு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்