தமிழ்நாடு

மருத்துவக் காப்பீடு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ளள தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவக் காப்பீடு மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு