தமிழ்நாடு

"தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

"மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்"

தந்தி டிவி

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனியார் பள்ளியொன்றில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட மாணவன், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று கே.ஏ. செங்கோட்டையன்

எச்சரித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்