தமிழ்நாடு

இந்தி திணிப்பு புகார் : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த திணிப்பு என வெளியான புகார் குறித்து, "தந்தி டிவி" க்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்