தமிழ்நாடு

தனியாரை விட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

"அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்"- அமைச்சர் செங்கோட்டையன்

தந்தி டிவி

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் மூலம் வருங்காலங்களில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர். ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்திற்காக 492 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்