தமிழ்நாடு

தனியாரை விட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

"அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்"- அமைச்சர் செங்கோட்டையன்

தந்தி டிவி

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் மூலம் வருங்காலங்களில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர். ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்திற்காக 492 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்