தமிழ்நாடு

எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார்.

தந்தி டிவி

எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளிக்கல்வித்துறை மற்றும் மேட்டிபிக் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து உருவாக்கிய புதிய செல்போன் செயலியை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் இந்த செயலியின் மூலம் எளிதாக கணிதம் கற்க முடியும் என்றும் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்