தமிழ்நாடு

அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது

தந்தி டிவி

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள், ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் என்றும், ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதியும் திறமையும் முக்கியம் என தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்