தமிழ்நாடு

அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது

தந்தி டிவி

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள், ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் என்றும், ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதியும் திறமையும் முக்கியம் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்