தமிழ்நாடு

அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது

தந்தி டிவி

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள், ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் என்றும், ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதியும் திறமையும் முக்கியம் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை