தமிழ்நாடு

"பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூரில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் இப்படி அவர் பேசியுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்