தமிழ்நாடு

"ஊடகங்களில் வருவதற்காக ஸ்டாலின் செயல்படுகிறார்" - செல்லூர் ராஜூ

சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதிக்காதவாறு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஆளுநரை ஸ்டாலின் சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜு, ஊடகங்களில் விளம்பரம் தேடி கொள்ள ஸ்டாலின் அவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்