தமிழ்நாடு

"ஊடகங்களில் வருவதற்காக ஸ்டாலின் செயல்படுகிறார்" - செல்லூர் ராஜூ

சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதிக்காதவாறு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஆளுநரை ஸ்டாலின் சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜு, ஊடகங்களில் விளம்பரம் தேடி கொள்ள ஸ்டாலின் அவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்