தமிழ்நாடு

நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்

தந்தி டிவி

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்