தமிழ்நாடு

50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு போக்குவரத்து கழகத்திற்கு தேவையான நிதியுதவியை தமிழக அரசு அளித்து வருவதாக கூறினார். மாணவ-மாணவிகள் பயண சலுகை கட்டணம் மற்றும் டீசல் மானியமாக ஆயிரத்து 297 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே சிறந்ததாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளங்குவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு