தமிழ்நாடு

50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு போக்குவரத்து கழகத்திற்கு தேவையான நிதியுதவியை தமிழக அரசு அளித்து வருவதாக கூறினார். மாணவ-மாணவிகள் பயண சலுகை கட்டணம் மற்றும் டீசல் மானியமாக ஆயிரத்து 297 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே சிறந்ததாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளங்குவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை