தமிழ்நாடு

"ஆதரவற்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை"- சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சு

டிஎன்பிஎஸ்சி அல்லாத அரசுப்பணிகளில் ஆதரவற்ற மற்றும் பாதுகாவலர் இல்லாமல் வளர்ந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டிஎன்பிஎஸ்சி அல்லாத அரசுப்பணிகளில் ஆதரவற்ற மற்றும் பாதுகாவலர் இல்லாமல் வளர்ந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் அருகே நாமகிரிப்பேட்டையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில், வாகனம் பெறுவதற்கான ஆணையை வழங்கி அவர், சிறப்புரையாற்றினார். பின்னர், தமிழக அரசு பெண்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்கி வருவதாகவும், அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர், கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்