தமிழ்நாடு

"ஐடி துறையில் முதலீடுகளை ஈர்க்க நள்ளிரவிலும் முதலமைச்சர் மாநாடு" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க, நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை கப்பலூரில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கினை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர், தமிழகத்தை மக்களை குழப்ப நினைத்தால் அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் பின்னடைவு என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை