தமிழ்நாடு

"ஐடி துறையில் முதலீடுகளை ஈர்க்க நள்ளிரவிலும் முதலமைச்சர் மாநாடு" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க, நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை கப்பலூரில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கினை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர், தமிழகத்தை மக்களை குழப்ப நினைத்தால் அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் பின்னடைவு என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்