தமிழ்நாடு

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். Endocare Lab என்னும் தனியார் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். மற்றும் தமிழக சுகாதார துறையின் அங்கீகாரம் பெற்று தென் தமிழகத்திலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ள தனியார் கொரோனா பரிசோதனை மையம் என்ற அங்கீகாரத்துடன் துவங்கி உள்ளது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என பரிசோதனை நிலையம் தரப்பில் கூறப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை