தமிழ்நாடு

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

மதுரை கே.கே.நகரில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். Endocare Lab என்னும் தனியார் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். மற்றும் தமிழக சுகாதார துறையின் அங்கீகாரம் பெற்று தென் தமிழகத்திலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ள தனியார் கொரோனா பரிசோதனை மையம் என்ற அங்கீகாரத்துடன் துவங்கி உள்ளது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என பரிசோதனை நிலையம் தரப்பில் கூறப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்