தமிழ்நாடு

"சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம்"

சுப்பிரமணியம் சாமி புகார் பற்றி அமைச்சர் உதயகுமார் கருத்து

தந்தி டிவி

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தொடர்பான சுப்பிரமணியம் சாமியின் கருத்துக்கு, மாற்றுக் கொள்ளை உடையவர்கள், மக்கள் ஏற்றுக் கொண்ட கருத்தை ஏற்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை