தமிழ்நாடு

"கொரோனா தடுப்பு - மண்டல அளவில் பணிகள் தீவிரம்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் கொரோனா தொற்றைக் குறைக்க மண்டல அளவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

சென்னையில் கொரோனா தொற்றைக் குறைக்க மண்டல அளவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மணலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார். பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசு அறிவித்துள்ள12 நாள் முழு ஊரடங்கிற்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்து, நோய் தொற்றைக் குறைக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்