தமிழ்நாடு

"கொரோனா தடுப்பு - மண்டல அளவில் பணிகள் தீவிரம்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் கொரோனா தொற்றைக் குறைக்க மண்டல அளவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

சென்னையில் கொரோனா தொற்றைக் குறைக்க மண்டல அளவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மணலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார். பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசு அறிவித்துள்ள12 நாள் முழு ஊரடங்கிற்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்து, நோய் தொற்றைக் குறைக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா